பொதுத்துறை நிறுவனங்களான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல்.நிறுவனங்களை மத்திய அரசு படிப்படியாக மூடுவதைக் கைவிட்டு, அவற்றை புனர்நிர்மாணம் செய்திட முன்வர வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரிபுன் போரா (அஸ்ஸாம்) வலியுறுத்தினார்.